கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர்
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர்
No comments:
Post a Comment