Tuesday, 31 October 2017

சென்னையில் குடிநீர் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது

சென்னையில் குடிநீர் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 1,919 கனஅடியில் இருந்து 1,970 கனஅடியாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment