Friday, 2 July 2021

நில உரிமையாளர்களுக்கு பட்டா, பிழைத்திருத்தம் போன்ற சேவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்-கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தகுதி வாய்ந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா, பிழைத்திருத்தம் போன்ற சேவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென்று மாநில வருவாய்த்துறை அமைச்சர்  கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.



No comments:

Post a Comment