Saturday, 3 July 2021

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்._ தமிழக முதல்வர்

  ரேஷன் அட்டை  இல்லாமல்  பலதரப்பு மக்கள் வேதனையுடன்  அரசு வழங்கும்  சலுகைகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர் . அப்படியே பதிவு செய்தாலும் அதிகாரிகள் பொறுப்புணர்வோடு  செயல்பட்டு அந்தக்குறிப்பிட்ட  நாட்களுக்குள் கொடுப்பதும் இல்லை .மக்களை அலைக்கழித்துவருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக முதல்வர் கொடுத்த அறிக்கை  ஆறுதலையும் மகிழ்ச்சியையும்  கொடுக்கும் .


  ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தவது குறித்தும், புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்தும், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அவை


ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தவது குறித்தும், புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்தும், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment