இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் - தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய ரயில் நிலையங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.
ரயில் நிலையங்களில் உள்ள சட்டவிரோத பேனர்களை ரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரின் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும், ரயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களையும் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.
ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய ரயில் நிலையங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.
ரயில் நிலையங்களில் உள்ள சட்டவிரோத பேனர்களை ரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரின் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும், ரயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களையும் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.
ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
No comments:
Post a Comment