Monday, 15 April 2019

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment