Friday, 2 July 2021

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான்; அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல - நடிகர் சூர்யா.

 ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தும் கொண்டு வருவதற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தணிக்கை துரையின் இறையாண்மையை பறிக்கும் வகையில் சட்டம் இயற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.



சினிமா தணிக்கை சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட 2 மாதத்தில் சட்டம் திருத்தும் செய்ய முயற்சி செய்யப்படுகிறது.ஒன்றிய அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரை துறையினர் கருத்துக்களை பதிவிட சூர்யா அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் ஒளிப்பதிவு சட்டத்தின் திருத்தம் செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment