Tuesday, 31 October 2017

குண்டர் சட்டத்தில் 2-பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2-பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்  கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வல்லம் பகுதியை சேர்ந்த பூபதி மற்றும் மாறன் ஆகிய இரண்டுபேரையும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது.

No comments:

Post a Comment