Tuesday, 31 October 2017

நடுநிலைபள்ளியின் பழைய கட்டிடம்தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்

காஞ்சிபுரம் -  செங்கல்பட்டு -   ஒழலூர் கிராமத்தில் அரசு நடுநிலைபள்ளியின் பழைய  கட்டிடம் இடிந்து விழுந்தது.1982ல் கட்டப்பட்ட இரண்டடுக்கு  கட்டிடம்  சில ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்

No comments:

Post a Comment