நடுநிலைபள்ளியின் பழைய கட்டிடம்தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - ஒழலூர் கிராமத்தில் அரசு நடுநிலைபள்ளியின் பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது.1982ல் கட்டப்பட்ட இரண்டடுக்கு கட்டிடம் சில ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்
No comments:
Post a Comment