கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கடலூரில் சாமியார்பேட்டை, புதுக்குப்பம், பெரியகுப்பம் உட்பட 64 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நாகையில் பூம்புகார், தரங்கம்பாடி உட்பட 54 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
No comments:
Post a Comment