Tuesday, 31 October 2017

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கடலூரில் சாமியார்பேட்டை, புதுக்குப்பம், பெரியகுப்பம் உட்பட 64 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நாகையில் பூம்புகார், தரங்கம்பாடி உட்பட 54 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 

No comments:

Post a Comment