Tuesday, 31 October 2017

மர்மக்காய்ச்சலால் பள்ளி மாணவிஉயிரிழந்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே மர்மக்காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். அத்திங்கிகாவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி(15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

No comments:

Post a Comment