டெங்கு தடுப்புக் குழுவினரை எதிர்த்து பேசியவருக்கு ரூ.5000 அபராதம்
வாழப்பாடி: கொடம்பைகாடு கிராமத்தில் டெங்கு பரவல் குறித்து வீடு வீடாக சென்று டெங்கு தடுப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. தனது வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்ய முயன்ற குழுவினரை பாலமுருகன் என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார். எதிர்த்து பேசிய பாலமுருகனுக்கு டெங்கு தடுப்புக் குழுவினர் ரூ. 5000 அபராதம் விதித்தனர்.
வாழப்பாடி: கொடம்பைகாடு கிராமத்தில் டெங்கு பரவல் குறித்து வீடு வீடாக சென்று டெங்கு தடுப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. தனது வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்ய முயன்ற குழுவினரை பாலமுருகன் என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார். எதிர்த்து பேசிய பாலமுருகனுக்கு டெங்கு தடுப்புக் குழுவினர் ரூ. 5000 அபராதம் விதித்தனர்.