Saturday, 19 April 2025

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து திருச்சி எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார்.

 மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து திருச்சி எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார்.

மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அவர் கட்சி பதவியிலிருந்து விலகியதாக தெரிகிறது. நிர்வாக குழு கூட்டத்திலும் பங்கேற்பேன், திருச்சி எம்பி என்ற முறையில் திருச்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளதாக  தகவல் .



No comments:

Post a Comment