Thursday, 18 March 2021

#விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில்வேட்புமனு








 #கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில்  முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற  உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் எம் .பி   மகனும் நடிகருமான விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வேட்புமனு தாக்கல் செய்தார்.










No comments:

Post a Comment