முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் எனவும் ,ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர், தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment