தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு.
சிவகங்கையில் இன்று தேர்தல் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் மீது பேருந்து மோதியது.அதன் தொடர்பாக, பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.
No comments:
Post a Comment