Thursday, 18 March 2021

#தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 

# கொரோனா 2-ம் அலை நாடு முழுதும் வேகமாக பரவி வரும் இந்த சூழலில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பதினரை காத்திடும் முயற்சியாக தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது..
சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் & குடும்பத்தினர் இந்த முகாம் மூலமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்..
முன்பதிவு அவசியம்.. கட்டணமில்லா சேவை..

என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

No comments:

Post a Comment