பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது?.புதுச்சேரி வாக்காளர்களின் தெலைபேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? - சென்னை உயர்நீதிமன்றம்
பாஜகவிற்கு எதிரான புகாரை விரைவாக விசாரிக்க வேண்டும் - ஆதார் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.புதுச்சேரியில் வாக்காளர்களின் தொலைபேசி எண்களை பெற்று பாஜக பிரசாரம் செய்ததை எதிர்த்த வழக்கில் உத்தரவு
No comments:
Post a Comment