Friday, 19 March 2021

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

 "மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி"

மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக,தனது டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷ் பாபு பதிவு போட்டுள்ளார் .அவர் டிஜிட்டல் முறையில் தனது பிரசாரத்தை தொடருவேன் என பதிவிட்டுள்ள சந்தோஷ் ,நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment