ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்த பகுதிக்கு திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்துக்கப்பல்களில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி விரட்டினர். பின்னர் மீனவர்களை சுற்றி வளைத்து 29 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். மீனவர்களின் 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment