சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்பு. பாஜக, தமாகா, நாம் தமிழர் கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள் தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மக்களவைத் தொகுதி வரையறியால் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்கள் எண்ணிக்கை 31 குறைந்துவிடும் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை மாச்சன் ஐந்தாம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி விடுக்கப்படுகிறது அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் இடைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் பாமக விசிக ,தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி ஆமா ஆத்மி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதித்தமிழர் பேரவை முக்குலத்தோர் புலிப்படை மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள் தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மக்களவைத் தொகுதி வரையறியால் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்கள் எண்ணிக்கை 31 குறைந்துவிடும் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் ஐந்தாம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி விடுக்கப்படுகிறது அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் இடைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் பாமக விசிக ,தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி ஆமா ஆத்மி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதித்தமிழர் பேரவை முக்குலத்தோர் புலிப்படை மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக, தமாகா, நாம் தமிழர் கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
No comments:
Post a Comment