Wednesday, 20 February 2019

                                                    அறிவிப்பு



டி.ஜே.யூ                                                                                   TVR /510                   


தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ்  யூனியன்  அவசரசெயற்குழு  கூட்டம் இன்று 18.2.2019 கூட்டப்பட்டது. 

 இதில் மாநில தலைவர் கி.காளிதாஸ் அவர்கள் தலைமையில் மாநிலபொதுசெயலாளர் மு.ச.கிருஷ்ணவேணி
வடக்கு மண்டல மாநில செயலாளர் சூரியநாராயணன், மண்டலசெயலாளர் சரவணன்  கலந்துக்கொன்டு

 நமது யூனியனிலிருந்து நீக்கப்பட்ட மாநில செயலாளர் பொறுப்பிலிருந்த ஜுபிடர் ரவி மற்றும் கோபிநாத் இவர்களின் ராஜினாமா கடிதம்  தலைவர் அவர்களால் ஏற்கப்பட்டது. 

மேலும் தென்சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து சிவகுமார் நீக்கப்பட்டார். மண்டலதலைவர் பொறுப்பிலிருந்து ரவிந்திரகுமார் விலகுவதாக அறிவித்ததும் ஏற்கபட்டது.  


உடனடியாக இக்கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவராக முன்னால் செயலாளராக இருந்த பாக்கியராஜ்  நியமிக்கப்பட்டார். இதற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன்,மாவட்டபொருளாளர்  ஞான மாணிக்கம் வழிமொழிந்தனர்.  இக்கூட்டத்திற்கு  வடசென்னை மாவட்ட தலைவர் தட்சனா மூர்த்தி கலந்துக்கொண்டு ஆதரவளித்தார், 

 மற்றும் நமது தெற்கு மண்டல மாநில செயலாளர் பரணிகுமார்,மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிரஞ்சீவி அணிஸ்  ,  காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோவை,  மாவட்ட  நிர்வாகிகளும்  தலைமை எடுத்த முடிவிற்கு ஆதரவளித்தனர்.

No comments:

Post a Comment