ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்
மதுரை: ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லையை நேர்ந்த பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை செயலர், நகர நிர்வாகத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லையை நேர்ந்த பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை செயலர், நகர நிர்வாகத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment