Wednesday, 20 February 2019

எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புகிறார்

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புவதாகவும், தனக்கு அங்கு சீட் வழங்க வேண்டும் என்று பாஜக தலைமையை வற்புறுத்தி வருகிறார்
அதே வேளையில். எச்.ராஜாவுக்கு சீட் வழங்கினால்..அது கூட்டணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக தரப்பில் பாஜக தலைமையிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது
அதனை,ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை,வேறு மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்வதாக எச்.ராஜாவிடம் உறுதியளித்துள்ளது

No comments:

Post a Comment