கொரோனாத்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின அதன் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, அதற்கு விளக்கம் அளித்துள்ளார் .
மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை. வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதை குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment