Thursday, 26 November 2020

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும்.

 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 215 துணை மின் நிலையங்களில் புயலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களில் மொத்தம் 144 மின் கம்பங்கள் புயலுக்கு சாய்ந்துள்ளன.


தங்களின் பாதுகாப்பை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

No comments:

Post a Comment